தொடரும் தொடர்பும் அறிதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

தொடரும் தொடர்பும் அறிதல் MCQ Questions

7.
தன் வீட்டிலுள்ள அனைத்துப் பொருளுக்கும் திருநாவுக்கரசர் என்று பெயர் சூட்டியவர் யார் ?
A.
திருமூலர்
B.
குலசேகராழ்வார்
C.
அப்பூதியடிகள்
D.
அப்பாதுரை
ANSWER :
C .அப்பூதியடிகள்
8.
"உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" எனக் கூறியவர் யார் ?
A.
கண்ணதாசன்
B.
கவிமணி
C.
பாரதிதாசன்
D.
சுரதா
ANSWER :
A .கண்ணதாசன்
9.
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா" எனக் கூறியவர் யார் ?
A.
கண்ணதாசன்
B.
கவிமணி
C.
பாரதிதாசன்
D.
சுரதா
ANSWER :
D .சுரதா
10.
"பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்" எனக் கூறியவர் யார் ?
A.
கண்ணதாசன்
B.
கவிமணி
C.
பாரதிதாசன்
D.
சுரதா
ANSWER :
D .சுரதா
11.
வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை ஒன்று போனால் இன்னோன்று வரும் அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமையாகாதுஎனக் கூறியவர் யார் ?
A.
கெலன் கெல்லர்
B.
கவிமணி
C.
பாரதிதாசன்
D.
சுரதா
ANSWER :
A .கெலன் கெல்லர்
12.
தமிழ் என்ற சொல்லிலிருந்து திராவிடம் என்ற சொல் உருவானது என்றவர் ?
A.
பாரதியார்
B.
திருமூலர்
C.
ஈராஸ் பாதிரியார்
D.
சுரதா
ANSWER :
C .ஈராஸ் பாதிரியார்