தொடரும் தொடர்பும் அறிதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

தொடரும் தொடர்பும் அறிதல் MCQ Questions

13.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு எனக் கூறியவர் யார் ?
A.
ஜகந்நாத ராஜா
B.
மணவை முஸ்தபா
C.
திருமூலர்
D.
பாரதியார்
ANSWER :
B .மணவை முஸ்தபா
14.
உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பு ஒரு காரணமாகும் எனக் கூறியவர் யார் ?
A.
ஜகந்நாத ராஜா
B.
மணவை முஸ்தபா
C.
திருமூலர்
D.
பாரதியார்
ANSWER :
A .ஜகந்நாத ராஜா
15.
யாதும் ஊரே யாவரும் கேளிர் -எனக் கூறும் நூல்
A.
அகநானுறு
B.
புறநானுறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
B .புறநானுறு
16.
விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல் -எனக் கூறும் நூல்
A.
அகநானுறு
B.
கலிங்கத்துப்பரணி
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
B .கலிங்கத்துப்பரணி
17.
இன்றைய மொழியில் அறிவியல்வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகிறது என்றவர் ?
A.
எமினோ
B.
திருமூலர்
C.
மாக்ஸ் முல்லர்
D.
கெல்லட்
ANSWER :
A .எமினோ
18.
இப்போது இங்கவன் உதவான் -எனக் கூறும் நூல்
A.
அகநானுறு
B.
குறுந்தொகை
C.
நற்றிணை
D.
பெரியபுராணம்
ANSWER :
D .பெரியபுராணம்