உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல் MCQ Questions

1.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

செந்தமிழும் சுவையும் போல ;

A.

வருத்தம்

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :

B .ஒற்றுமை

2.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

இலைமறைக் காய் போல் ;

A.

வருத்தம்

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

வெளிப்படுதல்

ANSWER :

D .வெளிப்படுதல்

3.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

செவிடன் காதில் ஊதிய சங்குபோல் ;

A.

பயனின்மை

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :

A .பயனின்மை

4.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

ஞாயிறு கண்ட தாமரை போல ;

A.

பயனின்மை

B.

மகிழ்ச்சி

C.

துன்பம்

D.

பயனற்றது

ANSWER :

B .மகிழ்ச்சி

5.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ;

A.

மகிழ்ச்சி

B.

ஒற்றுமை

C.

வருத்தம்

D.

பயனற்றது

ANSWER :

C .வருத்தம்

6.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

பொன்மலர் மணம் பெற்றது போல் ;

A.

பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது

B.

ஒற்றுமை

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :

A .பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது