தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

தன்வினை, பிறவினை , செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களை கண்டெழுதுதல் MCQ Questions

1.

எவ்வகை வாக்கியம்:

'ஆசிரியர் படம் வரைவித்தார்'

A.

முற்றுவினை வாக்கியம்

B.

பிறவினை வாக்கியம்

C.

தன்வினை வாக்கியம்

D.

எச்சவினை வாக்கியம்

ANSWER :

B .பிறவினை வாக்கியம்

2.

எவ்வகை வாக்கியம்:

தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது

A.

பிறவினை வாக்கியம்

B.

தன்வினை வாக்கியம்

C.

செய்வினை வாக்கியம்

D.

செயப்பாட்டு வினை வாக்கியம்

ANSWER :

D .செயப்பாட்டு வினை வாக்கியம்

3.

எவ்வகை வாக்கியம்:

"இராசராசன் பெரிய கோயிலைக் கட்டுவித்தான்"

A.

எதிர்மறைவினை வாக்கியம்

B.

செய்வினை வாக்கியம்

C.

செயப்பாட்டுவினை வாக்கியம்

D.

பிறவினை வாக்கியம்

ANSWER :

D .பிறவினை வாக்கியம்

4.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
A.
மாதவி நடனம் கற்பித்தாள்
B.
மாதவி நடனம் கற்றான்
C.
மாதவி நடனம் கல்லான்
D.
நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது.
ANSWER :
A .மாதவி நடனம் கற்பித்தாள்
5.

எவ்வகை வாக்கியம்:

தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது

A.

தன்வினை வாக்கியம்

B.

செயப்பாட்டு வினை வாக்கியம்

C.

பிறவினை வாக்கியம்

D.

செய்வினை வாக்கியம்

ANSWER :

B .செயப்பாட்டு வினை வாக்கியம்

6.

எவ்வகை வாக்கியம்:

'மாடுகள் ஓடின'

A.

பிறவினை வாக்கியம்

B.

தன்வினை வாக்கியம்

C.

செயப்பாட்டுவினை வாக்கியம்

D.

செய்வினை வாக்கியம்

ANSWER :

C .செயப்பாட்டுவினை வாக்கியம்