அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,.... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,.... MCQ Questions

13.
களவழி நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
பூதஞ்சேந்தனார்
C.
பொய்கையார்
D.
கபிலர்
ANSWER :
C .பொய்கையார்
14.

"கல்வி கரையில கற்பவர் நாள்சில"

- இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல்

A.

நாலடியார்

B.

நான்மணிக்கடிகை

C.

இன்னா நாற்பது

D.

கார் நாற்பது

ANSWER :

A .நாலடியார்

15.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என சிறப்பிக்கப்படும் நூல்கள்
A.
திருக்குறள்,நாலடியார்
B.
இன்னா நாற்பது ,இனியவை நாற்பது
C.
திருக்குறள்,இனியவை நாற்பது
D.
கார் நாற்பது, நான்மணிக்கடிகை
ANSWER :
A .திருக்குறள்,நாலடியார்
16.
முத்தரையர் பற்றி கூறும் நூல் எது ?
A.
நான்மணிக்கடிகை
B.
நாலடியார்
C.
இன்னா நாற்பது
D.
கார் நாற்பது
ANSWER :
B .நாலடியார்
17.

"யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி"

- இந்த வரிகள் இடம்பெறுள்ள நூல்

A.

நாலடியார்

B.

நான்மணிக்கடிகை

C.

இன்னா நாற்பது

D.

கார் நாற்பது

ANSWER :

B . நான்மணிக்கடிகை

18.
திரிகடுகம் நூலின் எண்ணிக்கை ____________?
A.
120
B.
80
C.
100
D.
400
ANSWER :
C .100