கம்பராமாயணம், இராவண காவியம் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

கம்பராமாயணம், இராவண காவியம் MCQ Questions

1.
கம்பர் பிறந்த ஊர் _____________ ஆகும்?
A.
திருக்கடையூர்
B.
திருவாரூர்
C.
திருவழுந்தூர்
D.
திருவெண்காடு
ANSWER :
C .திருவழுந்தூர்
2.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர் போல், இளங்கோவைப் போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர் யார்?
A.
பாரதிதாசன்
B.
பெருஞ்சித்திரனார்
C.
பாரதியார்
D.
கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை
ANSWER :
C .பாரதியார்
3.
வண்மையில்லை' என்ற கம்பனின் பாடலால் அறியப்படுவது............
A.
அல்வழி நல்வழி அறிதல்
B.
இயற்கைக் காட்சிகளை மனிதர்களோடு ஒப்பிடல்
C.
ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
D.
பலவற்றின் இருப்பால் சிலவற்றைக் காண இயலாமல் போவதை
ANSWER :
C .ஒன்றின் இருப்பால் இன்னொன்று அடையாளப்படுகிறது என்பதை
4.
நின்னொடும் எழுவர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறினார்?
A.
இராமன் குகனிடம்
B.
இராமன் வீடணனிடம்
C.
இராமன் சுக்ரீவனிடம்
D.
இலக்குவன் குகனிடம்
ANSWER :
B .இராமன் வீடணனிடம்
5.
கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
A.
குருக்கத்தி
B.
செண்பகம்
C.
கொன்றை
D.
கமுகு
ANSWER :
A .குருக்கத்தி
6.
குகனின் தலைநகரம் எது?
A.
நாட்டரசன்கோட்டை
B.
சிருங்கிபேரம்
C.
திருவரங்கம்
D.
மிதிலை
ANSWER :
B .சிருங்கிபேரம்