கம்பராமாயணம், இராவண காவியம் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

கம்பராமாயணம், இராவண காவியம் MCQ Questions

7.
'இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறினார்?
A.
இராமன் குகனிடம்
B.
இலக்குவன் குகனிடம்
C.
குகன் பரதனிடம்
D.
பரதன் குகனிடம்
ANSWER :
A .இராமன் குகனிடம்
8.
வேத நன்னூல் உய்த்துள காலமெல்லாம் புகழோடும் ஓங்கி நிற்பான் என்று போற்றப்படுபவர் யார்?
A.
ராமன்
B.
ராவணன்
C.
அனுமன்
D.
சுக்ரீவன்
ANSWER :
C .அனுமன்
9.
"அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான்" பாடல் வரியில் "அன்னவன்" என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?
A.
இராமன்
B.
குகன்
C.
வீடணன்
D.
சுக்ரீவன்
ANSWER :
A . இராமன்
10.
ஆதிகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
A.
வால்மீகி
B.
வீரமாமுனிவர்
C.
சேக்கிழார்
D.
மதுரகவி பாஸ்கரதாஸ்
ANSWER :
A .வால்மீகி
11.
ஓர் மூலம் இல்லான் என்பது யாரை குறிக்கிறது?
A.
இலக்குவன்
B.
சுக்ரீவன்
C.
சடாயு
D.
இராமன்
ANSWER :
D .இராமன்
12.
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல, பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது
A.
சரயு
B.
பிரம்மபுத்திரா
C.
யமுனை
D.
கங்கை
ANSWER :
A .சரயு