Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
Blog
Reach Us
Login
கம்பராமாயணம், இராவண காவியம் TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல்
அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,....
கம்பராமாயணம், இராவண காவியம்
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை
சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,...
பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்....
சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்....
மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு...
நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,...
கம்பராமாயணம், இராவண காவியம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
13.
சொல்லின் செல்வன் என அழைக்கப்படுபவர் யார்?
A.
அனுமன்
B.
ராமன்
C.
ராவணன்
D.
சுக்ரீவன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A . அனுமன்
14.
பின்வருவனவற்றுள் கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடம் இது?
A.
திருவாதவூர்
B.
திருவரங்கம்
C.
திருச்சிராப்பள்ளி
D.
ஸ்ரீரங்கம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .திருவரங்கம்
15.
ஆழியான் அவனை நோக்கி,
ஆழியான்' எனப்படுபவன் யார்?
A.
வீடணன்
B.
குகன்
C.
சடாயு
D.
இராமன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .இராமன்
16.
இராமன் கொடுத்ததாக சீதையிடம் அனுமன் காட்டியது - ----------?
A.
அணிமணிகள்
B.
கணையாழி
C.
கடிதம்
D.
சூளாமணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .கணையாழி
17.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் அவைக்களப் புலவராக இருந்தவர் யார்?
A.
ஒட்டக்கூத்தர்
B.
இளங்கோவடிகள்
C.
கம்பர்
D.
தொல்காப்பியர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .கம்பர்
18.
இராமாயணப் போர் எத்தனை மாதம் நடந்தது?
A.
18 மாதம்
B.
20 மாதம்
C.
30 மாதம்
D.
10 மாதம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .18 மாதம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message