பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்.... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்

பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்.... MCQ Questions

7.
திருவிளையாடற்புராணத்தின் ஆசிரியர் யார்?
A.
சமண முனிவர்
B.
பரஞ்சோதி முனிவர்
C.
இடைக்காடனார்
D.
அகத்தியர் முனிவர்
ANSWER :
B .பரஞ்சோதி முனிவர்
8.
அரண்மனையின் முரசுக் கட்டிலில் தூங்கியவர் மற்றும் கவரி வீசிய மன்னர்
A.
மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
B.
இடைக்காடனார், குலேச பாண்டியன்
C.
கபிலர், பாரி
D.
பரணர், பேகன்
ANSWER :
A .மோசிகீரனார், பெருஞ்சேரல் இரும்பொறை
9.
'தகடூர் எறிந்த பெருஞ்சேரல்' இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான்?
A.
இடைக்காடனார்
B.
பரஞ்சோதி முனிவர்
C.
மோசிகீரனார்
D.
கபிலர்
ANSWER :
C .மோசிகீரனார்
10.
கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர் யார்?
A.
ஆபிரகாம்
B.
பேதுரு
C.
திருமுழுக்கு யோவான்
D.
சூசை
ANSWER :
C .திருமுழுக்கு யோவான்
11.
"நீர்நாடு" எனப் போற்றப்படும் நாடு எது?
A.
சேர நாடு
B.
சோழநாடு
C.
தொண்டை நாடு
D.
பாண்டிய நாடு
ANSWER :
B .சோழநாடு
12.
பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பிறந்த தற்போதைய மாவட்டம் எது?
A.
சென்னை
B.
விழுப்புரம்
C.
கடலூர்
D.
காஞ்சிபுரம்
ANSWER :
D .காஞ்சிபுரம்