உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் MCQ Questions

7.
‘மீதூண் விரும்பேல்’ என்று கூறியவர் யார்?
A.
திருவள்ளுவர்
B.
ஒளவையார்
C.
திருமூலர்
D.
பாரதியார்
ANSWER :
B .ஒளவையார்
8.
உணவு உண்ணும்போது இடையில் செய்யக் கூடாதது எது?
A.
நீர் குடிக்கக் கூடாது
B.
இனிப்பு உன்ன கூடாது
C.
இனிப்பு உன்ன கூடாது , நீர் குடிக்கக் கூடாது
D.
இவையெதுவும் இல்லை
ANSWER :
A .நீர் குடிக்கக் கூடாது
9.
‘உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேன்’ இது யாருடையக் கூற்று?
A.
வள்ளுவர்
B.
திருமூலர்க்கூற்று
C.
ஒளவையார்
D.
கவிமணி
ANSWER :
B .திருமூலர்க்கூற்று
10.
‘நீரின்றமையாது உலகு’ எனக் கூறியவர்?
A.
திருமூலர்க்கூற்று
B.
வள்ளுவர்
C.
ஒளவையார்
D.
கவிமணி
ANSWER :
B .வள்ளுவர்
11.
நினைவாற்றலை பெருக்க உதவும் மூலிகை?
A.
கரிசலாங்கண்ணி
B.
முருங்கை
C.
கறிவேப்பிலை
D.
வல்லாரை
ANSWER :
D .வல்லாரை
12.
பசியின் கொடுமையை ———— என்றது மணிமேகலை காப்பியம்.
A.
 உமிழ்நீர்
B.
‘பசிப்பிணி என்னும் பாவி’
C.
 உணவு
D.
கையாந்தகரை
ANSWER :
B .‘பசிப்பிணி என்னும் பாவி’