உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள் MCQ Questions

13.
வாய்ப்புண்னையும், குடற்புண்ணையும் குணபடுத்தும் மூலிகை எது?
A.
கரிசலாங்கண்ணி
B.
வல்லாரை
C.
முருங்கை
D.
மணித்தக்காளிக் கீரை
ANSWER :
D .மணித்தக்காளிக் கீரை
14.
அடிப்படை தேவைகளுள் முதன்மையானது?
A.
உப்பு
B.
 உணவு
C.
சக்கரை
D.
இவையெதுவும் இல்லை
ANSWER :
B . உணவு
15.
கரிசலாங்கண்ணியின் வேறுப் பெயர்கள்? 
A.
கரிசாலை
B.
கையாந்தகரை
C.
பிருங்கராசம்
D.
அனைத்தும் சரி
ANSWER :
D .அனைத்தும் சரி
16.
உடலைக் காத்தலின் தேவையை வலியுறுத்தியவர்?
A.
திருமூலர்
B.
வள்ளுவர்
C.
ஒளவையார்
D.
கவிமணி
ANSWER :
A .திருமூலர்
17.
மூட்டு வலி நீக்கும் மூலிகை எது?
A.
கரிசலாங்கண்ணி
B.
கறிவேப்பிலை
C.
முடக்கற்றான்
D.
முருங்கை
ANSWER :
C .முடக்கற்றான்
18.
தமிழர் மருத்துவத்தில் ——— என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாக கருதப்படுகிறது
A.
உணவு
B.
உப்பு
C.
சக்கரை
D.
இவையெதுவும் இல்லை
ANSWER :
A .உணவு