சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், .... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், .... MCQ Questions

1.
தாயுமானவர் பிறந்த ஊர் 
A.
சீர்காழி
B.
மருதூர்
C.
 திருமறைக்காடு
D.
திரிசிபுரம்
ANSWER :
C . திருமறைக்காடு
2.
தாயுமானவர் துறவறத்திற்கு முன்பு ஆற்றிய பணி எது?
A.
வணிகர் 
B.
அமைச்சர்
C.
கருவூலர்
D.
தளபதி
ANSWER :
C .கருவூலர்
3.
"மக்கள் கவிஞர்" என்று அழைக்கப்பட்டவர்
A.
கண்ணதாசன்
B.
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
C.
வாணிதாசன்
D.
கொத்தமங்கலம் சுப்பு
ANSWER :
B .பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
4.
தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் ?
A.
கன்னியாகுமரி
B.
ராமநாதபுரம்
C.
நாகப்பட்டினம்
D.
தூத்துக்குடி
ANSWER :
B .ராமநாதபுரம்
5.
உரைநடையின் இளவரசு என்று யாரை அழைக்கிறோம்?
A.
மு.வ.
B.
தாண்டவராய முதலியார்
C.
கண்ணதாசன்
D.
திரு.வி.க.
ANSWER :
B .தாண்டவராய முதலியார்
6.
தாயுமானவர் திருப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை.
A.
1342
B.
 1452
C.
1500
D.
1542
ANSWER :
B . 1452