தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... MCQ Questions

13.
1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர் யார்?
A.
இராஜாஜி
B.
தந்தை பெரியார்
C.
திரு.அரவிந்தர்
D.
சி. என்.அண்ணாதுரை
ANSWER :
D .சி. என்.அண்ணாதுரை
14.
எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
A.
எதி + ரொலித்தது
B.
எதிர் + ரொலித்தது
C.
எதிர் + ஒலித்தது
D.
எதிர் + ஒலித்தது
ANSWER :
C .எதிர் + ஒலித்தது
15.
தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று பாராட்டியவர் யார்?
A.
காமராஜர்
B.
துரைமாணிக்கம்
C.
துரைராசு
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
D .அறிஞர் அண்ணா
16.
வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
இராஜாஜி
B.
காமராசர்
C.
பெரியார்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
C .பெரியார்
17.
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் என்று காயிதே மில்லத்தை பாராட்டியவர் யார்?
A.
காமராஜர்
B.
தந்தை பெரியார்
C.
அறிஞர் அண்ணா
D.
துரைராசு
ANSWER :
D .துரைராசு
18.
மா.பொ.சி பிறந்த சென்னை ____________
A.
சேப்பாக்கம்
B.
ஆயிரம் விளக்கு
C.
சால்வன் குப்பம்
D.
திருவல்லிக்கேணி
ANSWER :
D .திருவல்லிக்கேணி