Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
Blog
Reach Us
Login
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
13.
1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தியவர் யார்?
A.
இராஜாஜி
B.
தந்தை பெரியார்
C.
திரு.அரவிந்தர்
D.
சி. என்.அண்ணாதுரை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .சி. என்.அண்ணாதுரை
14.
எதிரொலித்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________
A.
எதி + ரொலித்தது
B.
எதிர் + ரொலித்தது
C.
எதிர் + ஒலித்தது
D.
எதிர் + ஒலித்தது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .எதிர் + ஒலித்தது
15.
தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று பாராட்டியவர் யார்?
A.
காமராஜர்
B.
துரைமாணிக்கம்
C.
துரைராசு
D.
அறிஞர் அண்ணா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .அறிஞர் அண்ணா
16.
வைக்கம் வீரர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
இராஜாஜி
B.
காமராசர்
C.
பெரியார்
D.
அறிஞர் அண்ணா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .பெரியார்
17.
இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் என்று காயிதே மில்லத்தை பாராட்டியவர் யார்?
A.
காமராஜர்
B.
தந்தை பெரியார்
C.
அறிஞர் அண்ணா
D.
துரைராசு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .துரைராசு
18.
மா.பொ.சி பிறந்த சென்னை ____________
A.
சேப்பாக்கம்
B.
ஆயிரம் விளக்கு
C.
சால்வன் குப்பம்
D.
திருவல்லிக்கேணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .திருவல்லிக்கேணி
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message