Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
Blog
Reach Us
Login
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி... MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-10
7.
உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என நேரு குறிப்பிடுவது
A.
காண்டர்பரி கதைகள்
B.
சாகுந்தலம்
C.
டான் குவிக்ஸோட்
D.
போரும் அமைதியும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .போரும் அமைதியும்
8.
தம் கட்சியினரை எல்லாம் குடும்ப உறுப்பினராக்கி, அண்ணன், தம்பி உறவில் பினைத்துக் கொண்டவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
மு. வரதராசனார்
D.
காந்தி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .அண்ணா
9.
ஒவ்வொருவரும் ஆணையிடுவதற்கு விரும்புகிறார். அடங்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது என்று கடிதத்தில் குறிப்பிடுபவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
காந்தி
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .மு. வரதராசனார்
10.
ஆனந்தரங்கர் ஏறத்தாழ எத்தனை ஆண்டுகள் நாட் குறிப்பு எழுதினார்?
A.
60
B.
40
C.
35
D.
25
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .25
11.
துய்ப்ளே என்னும் ஆளுநரின் மொழி பெயர்ப்பாளர் (துபாசி) பணிக்கு அமர்த்தப்பட்டவர் யார்?
A.
அண்ணா
B.
நேரு
C.
ஆனந்த ரங்கர்
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .ஆனந்த ரங்கர்
12.
ஆனந்த ரங்கர் எந்தக் கோட்டைக்கு தளபதியாக நியமிக்கப்பட்டார்?
A.
தஞ்சைக் கோட்டை
B.
வேலூர் கோட்டை
C.
செஞ்சிக் கோட்டை
D.
செங்கற்பட்டு கோட்டை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .செங்கற்பட்டு கோட்டை
Prev
1
2
3
4
5
6
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message