தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், .... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், .... MCQ Questions

1.
உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
வானவ மாமலை
D.
பரிதிமாற்கலைஞர்
ANSWER :
B .தேவநேயப் பாவாணர்
2.
மகபுகு வஞ்சி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
பெருஞ்சித்திரனார்
D.
பரிதிமாற்கலைஞர்
ANSWER :
C .பெருஞ்சித்திரனார்
3.
தமிழே உலகின் மூத்த மொழி என்ற தனது கருத்தை தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியவர் யார்?
A.
திரு.வி.க.
B.
தேவநேயப் பாவாணர்
C.
அறிஞர் அண்ணா
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
B .தேவநேயப் பாவாணர்
4.
தமிழ்-ஆங்கிலப் பேரகராதி என்பதை வெளியிட்டவர் யார்?
A.
வின்சுலோ
B.
பெருஞ்சித்திரனார்
C.
மணவை முஸ்தபா
D.
இராமநாதன்
ANSWER :
A .வின்சுலோ
5.
தென் மொழி, தமிழ்ச் சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் யார்?
A.
திரு.வி.க
B.
கண்ணதாசன்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
D .பெருஞ்சித்திரனார்
6.
தமிழ்த் தேசியத் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?
A.
திரு.வி.க
B.
கண்ணதாசன்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
ANSWER :
D .பெருஞ்சித்திரனார்