பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்... MCQ Questions

13.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா எனக் கூறியவர் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
D .நாமக்கல் கவிஞர்
14.
"ரூபாயத்" என்னும் நூலை தமிழில் மொழிப்பெயர்த்தவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
B . கவிமணி தேசிய விநாயகம்
15.
"ரூபாயத்" என்னும் நூல் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது
A.
114
B.
115
C.
116
D.
117
ANSWER :
B .115
16.
இம்மை மறுமை பற்றிய நூல் எது ?
A.
ஆசிய ஜோதி
B.
கம்பரும் வால்மீகியும்
C.
ரூபாயத்
D.
மலைக்கள்ளன்
ANSWER :
C .ரூபாயத்
17.
"அவனும் அவளும்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
D .நாமக்கல் கவிஞர்
18.
"எதிர்பாராத முத்தம்" என்னும் நூலை இயற்றியவர் யார் ?
A.
பாரதியார்
B.
கவிமணி தேசிய விநாயகம்
C.
பாரதிதாசன்
D.
நாமக்கல் கவிஞர்
ANSWER :
C . பாரதிதாசன்