புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,... TNPSC Group 2 2A Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,... MCQ Questions

7.
"தீபாவளிப் பகல்" என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
பிருந்தா
ANSWER :
C .இரா.மீனாட்சி
8.
"வெள்ளம் " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
கலாப்ரியா
B.
கல்யாண்ஜி
C.
உடுமலை நாராயணக்கவி
D.
வாணிதாசன்
ANSWER :
A .கலாப்ரியா
9.
சி.சு. செல்லப்பாவால் தொடங்கப் பெற்ற இதழ் எது ?
A.
மறைமலையார்
B.
சுதேசமித்திரன்
C.
எழுத்து
D.
மக்கள் தேசம்
ANSWER :
C .எழுத்து
10.
சூரியனுக்குப் பின் பக்கம் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?
A.
ஞானக் கூத்தன்
B.
அப்துல் ரகுமான்
C.
சிற்பி பால சுப்ரமணியம்.
D.
ஈரோடு தமிழன்பன்
ANSWER :
A .ஞானக் கூத்தன்
11.
பிரமிள், பானு சந்திரன், அரூப் சிவராம் என்ற புனை பெயர்களை கொண்டவர் யார்?
A.
தருமு சிவராமு
B.
கண்ணதாசன்
C.
ந.பிச்சமூர்த்தி
D.
கல்யாண் ஜி.
ANSWER :
A .தருமு சிவராமு
12.
பச்சையின் நிலவுப் பெண், நாட்டியக் காளை, உயர் குடி என்ற கவிதை நூல்களை படைத்தவர் யார்?
A.
இரா.மீனாட்சி
B.
கல்யாண் ஜி.
C.
தருமு சிவராமு
D.
சி. மணி
ANSWER :
D .சி. மணி