Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
Blog
Reach Us
Login
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1.
திருச்சியை ஆண்ட சந்தா சாகிப்பிடம் திவானாக பணி புரிந்தவர் யார்
A.
மு. சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
ஜி.யு.போப்
D.
குணங்குடி மஸ்தான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .வீரமாமுனிவர்
2.
கார்முகத் தசனி கூசக் கடுத்தவவ் வரக்கள் வென்ற சீர்முகத் திளவல் பின்னர்த் திறத்ததன் னாம வேலாற்" என்ற வரிகளை எழுதியவர் யார்
A.
ஒட்டக்கூத்தர்
B.
பாரதிதாசன்
C.
பாரதியார்
D.
வீரமாமுனிவர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .வீரமாமுனிவர்
3.
இங்கிலாந்து தேச சரித்திரம் எனும் சிறந்த உரைநடை நூலை எழுதியவர் யார்?
A.
மு. சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
ஜி.யு.போப்
D.
குணங்குடி மஸ்தான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .ஜி.யு.போப்
4.
திருக்குறளின் அறத்துப் பால், பொருட் பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
A.
மு.சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
குணங்குடி மஸ்தான்
D.
ஜி.யு. போப்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .வீரமாமுனிவர்
5.
கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்டவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
மாக்சுமுல்லர்
C.
ஜி.யூ. போப்
D.
அறிஞர் கால்டுவெல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .வீரமாமுனிவர்
6.
வேத சாஸ்திரி என்றழைக்கப்படும் சான்றோர் யார்?
A.
ஜி.யு.போப்
B.
வீரமாமுனிவர்
C.
பாரதியார்
D.
குணங்குடி மஸ்தான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A . ஜி.யு.போப்
Prev
1
2
3
4
5
6
7
Next
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message