Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
Blog
Reach Us
Login
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1.
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
பரிபாடல்
B.
பெருங்கதை
C.
சீவகசிந்தாமணி
D.
பதிற்றுப்பத்து
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .பதிற்றுப்பத்து
2.
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
ஜி.யு. போப்
C.
கால்டுவெல்
D.
பாரதிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .கால்டுவெல்
3.
மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது எது?
A.
இலெமூரியா
B.
ஆப்பிரிக்கா
C.
ஹரப்பா
D.
சிந்து சமவெளி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .இலெமூரியா
4.
இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்?
A.
எமினோ
B.
மாக்சு முல்லர்
C.
கால்டுவெல்
D.
கெல்லட்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .மாக்சு முல்லர்
5.
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
A.
பதிற்றுப்பத்து
B.
தேவாரம்
C.
திருவாசகம்
D.
புறநானூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .திருவாசகம்
6.
குரூக், மால்தோ, பிராகுயி என்பன
A.
மேலைநாட்டு மொழிகள்
B.
தென் திராவிட மொழிகள்
C.
நடுத்திராவிட மொழிகள்
D.
வடதிராவிட மொழிகள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .வடதிராவிட மொழிகள்
Prev
1
2
3
4
5
6
7
Next
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message