உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல் MCQ Questions

7.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

இஞ்சி தின்ற குரங்கு போல் ;

A.

கவனம்

B.

விழித்தல்

C.

வருத்தம்

D.

பயனற்றது

ANSWER :

B .விழித்தல்

8.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

அவலை நினைத்து உரலை இடித்தாற்போல ;

A.

தவிப்பு

B.

கவனம்

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :

B .கவனம்

9.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

கயிறற்ற பட்டம் போன்று;

A.

வருத்தம்

B.

கவனம்

C.

நடுக்கம்

D.

தவித்தல்

ANSWER :

D .தவித்தல்

10.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

மரமேற்றின வண்டி போல் ;

A.

சுமை

B.

கவனம்

C.

நடுக்கம்

D.

பயனற்றது

ANSWER :

A .சுமை

11.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

பசுத்தோல் போர்த்தி புலி போல் ;

A.

சுமை

B.

தவித்தல்

C.

ஏமாற்றுதல்

D.

பயனற்றது

ANSWER :

C .ஏமாற்றுதல்

12.

உவமையால் விளக்கப்பெறும் பொடருத்தமான பொருளைத்தேர்ந்தெழுதல்

தாயைப் போல பிள்ளை ;

A.

சுமை

B.

ஒற்றுமை

C.

தொடர்பு

D.

பயனற்றது

ANSWER :

C .தொடர்பு