எதுகை, மோனை, இயைபு TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

எதுகை, மோனை, இயைபு MCQ Questions

1.

குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்

இத்தொடரில் மோனையைத் தேர்ந்தெடு

A.

குணம் நாடி - மிகை நாட

B.

குற்றமும் நாடி - மிக்கக் கொளல்

C.

அவற்றுள் - மிகைநாடி

D.

குணம் நாடிக் - குற்றமும் நாடி

ANSWER :

D .குணம் நாடிக் - குற்றமும் நாடி

2.

"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை"

இத்தொடரிலுள்ள சீர் எதுகையைக் காண்க

A.

அச்செல்வம் - தலை

B.

செல்வத்துள் -- செல்வத்துள்

C.

செல்வத்துள் -செல்வம்

D.

எதுவுமில்லை

ANSWER :

C .செல்வத்துள் -செல்வம்

3.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்"

இதில் அமைந்துள்ள எதுகையைக் காண்க

A.

ஒரூஉ எதுகை

B.

கீழ்க்கதுவாய் எதுகை

C.

கூழை எதுகை

D.

மேற்கதுவாய் எதுகை

ANSWER :

B .கீழ்க்கதுவாய் எதுகை

4.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாங்கு"

இதில் அமைந்த எதுகையைக் குறிப்பிடுக.

A.

பலர் புகழ் - ஞாயிறு

B.

உலகம் - உவப்ப

C.

உலகம் - வலனேர்பு

D.

உலகம் - பலர் புகழ்

ANSWER :

D .உலகம் - பலர் புகழ்

5.

உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

- இதில் அமைந்துள்ள மோனையினை அறிக

A.

உயர்ந்தோர்- ஏத்துவர்

B.

பத்தினியை ஏத்துவர்

C.

உரைசால் - உயர்ந்தோர்

D.

உரைசால் - பத்தினியை

ANSWER :

C .உரைசால் - உயர்ந்தோர்

6.

தருமமே காத்ததோ சனகன் நல்வினைக் கருமமே காத்ததோ! கற்பின் காவலோ!

இதில் அமைந்துள்ள எதுகையினை அறிக?

A.

கருமமே - கற்பின்

B.

சனகன் - கற்பின்

C.

காத்ததோ - காத்ததோ

D.

தருமமே - கருமமே

ANSWER :

D .தருமமே - கருமமே