விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - அ : இலக்கணம்

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல் MCQ Questions

7.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

மூன்று மாணவர்கள் முதலிடம் -

A.

முதலிடம் பெற்றவர்கள் மூன்று பேரா?

B.

எவ்வளவு பேர் முதலிடம் பெற்றனர்?

C.

முதலிடம் பெற்றவர் யார்?

D.

எத்தனை மாணவர்கள் முதலிடம் பெற்றனர்?

ANSWER :

D .எத்தனை மாணவர்கள் முதலிடம் பெற்றனர்?

8.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தார். -

A.

எந்த ஊரில் பிறந்தவர் பாரதியார்?

B.

எட்டையபுரத்தில் பிறந்தவர் பாரதியார்.

C.

பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?

D.

பாரதியார் எட்டையபுரத்தில் பிறந்தாரா?

ANSWER :

C .பாரதியார் எந்த ஊரில் பிறந்தார்?

9.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

திருக்குறளில் மூன்று பாடல்கள் உள்ளன -

A.

திருக்குறளில் உள்ள பால்கள் எவையெவை?

B.

திருக்குறளில் எத்தனை பால்கள் உள்ளன?

C.

திருக்குறளில் உள்ள மூன்று பால்கள் எவ்வளவு?

D.

திருக்குறளில் மூன்று பால்கள் உள்ளனவா?

ANSWER :

B .திருக்குறளில் எத்தனை பால்கள் உள்ளன?

10.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

சிலப்பதிகாரம் மணிமேகலை இரட்டைக் காப்பியமாகும். -

A.

இரட்டைக் காப்பியம் என்று அழைப்பது ஏன்?

B.

இரட்டைக் காப்பியங்கள் யாவை?

C.

இரட்டைக் காப்பியத்தை விளக்குக.

D.

இரட்டைக் காப்பியம் பொருள் விளக்கம் தருக.

ANSWER :

B .இரட்டைக் காப்பியங்கள் யாவை?

11.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

கண்ணன் இதயம் விசாலமானது -

A.

கண்ணன் இதயம் விசாலமானதா?

B.

கண்ணன் இதயமா விசாலமானது?

C.

யார் இதயம் விசாலமானது?

D.

இதயம் என்றால் என்ன?

ANSWER :

C .யார் இதயம் விசாலமானது?

12.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" -

A.

உண்டி கொடுப்பது எதற்கு?

B.

உண்டி பொருள் தருக

C.

உயிர் கொடுத்தோர் யார்?

D.

உண்டி, உயிர்-பொருத்தம் கூற

ANSWER :

C .உயிர் கொடுத்தோர் யார்?