Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
Blog
Reach Us
Login
கம்பராமாயணம், இராவண காவியம் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - ஆ: இலக்கியம்
திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல்
அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு,....
கம்பராமாயணம், இராவண காவியம்
புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை
சிலப்பதிகாரம் - மணிமேகலை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள்,...
பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் -திருவிளையாடற்புராணம்....
சிற்றிலக்கியங்கள்: திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம்....
மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் – குயில் பாட்டு...
நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்
சமய முன்னோடிகள் -அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருமூலர்,...
கம்பராமாயணம், இராவண காவியம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
7.
'இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறினார்?
A.
இராமன் குகனிடம்
B.
இலக்குவன் குகனிடம்
C.
குகன் பரதனிடம்
D.
பரதன் குகனிடம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .இராமன் குகனிடம்
8.
வேத நன்னூல் உய்த்துள காலமெல்லாம் புகழோடும் ஓங்கி நிற்பான் என்று போற்றப்படுபவர் யார்?
A.
ராமன்
B.
ராவணன்
C.
அனுமன்
D.
சுக்ரீவன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .அனுமன்
9.
"அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான்" பாடல் வரியில் "அன்னவன்" என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?
A.
இராமன்
B.
குகன்
C.
வீடணன்
D.
சுக்ரீவன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A . இராமன்
10.
ஆதிகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
A.
வால்மீகி
B.
வீரமாமுனிவர்
C.
சேக்கிழார்
D.
மதுரகவி பாஸ்கரதாஸ்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .வால்மீகி
11.
ஓர் மூலம் இல்லான் என்பது யாரை குறிக்கிறது?
A.
இலக்குவன்
B.
சுக்ரீவன்
C.
சடாயு
D.
இராமன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .இராமன்
12.
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல, பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது
A.
சரயு
B.
பிரம்மபுத்திரா
C.
யமுனை
D.
கங்கை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .சரயு
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message