உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,.... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,.... MCQ Questions

13.
தன் பெயரை பரிதிமாற் கலைஞர் எனத் தனித் தமிழாக்கிக் கொண்டவர் யார்?
A.
உ.வே.சா.
B.
சூரிய நாராயண சாஸ்திரி
C.
வையாபுரிப் பிள்ளை
D.
திரு.வி. கல்யாண சுந்தரம்
ANSWER :
B .சூரிய நாராயண சாஸ்திரி
14.
திரு.வி. க வின் இலக்கிய வாரிசு யார்?
A.
தி. ஜானகி ராமன்
B.
ஆறுமுக நாவலர்
C.
இந்திரா பார்த்த சாரதி
D.
மு. வரதராசனார்
ANSWER :
D .மு. வரதராசனார்
15.
உரை நடையின் பொற் காலம்.
A.
18 ஆம் நூற்றாண்டு
B.
20 ஆம் நூற்றாண்டு
C.
17 ஆம் நூற்றாண்டு
D.
19 ஆம் நூற்றாண்டு
ANSWER :
B .20 ஆம் நூற்றாண்டு
16.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழிப் பேராசிரியர் யார்?
A.
ஆறுமுக நாவலர்
B.
மறை மலையடிகள்
C.
ஜி.யு.போப்
D.
ரா.பி. சேதுப் பிள்ளை
ANSWER :
D .ரா.பி. சேதுப் பிள்ளை
17.
இரா.பி. சேதுப் பிள்ளையைச் `செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை` என்று அழைத்துப் பாராட்டியவர் யார்?
A.
கல்கி
B.
பாரதியார்
C.
பாரதிதாசன்
D.
சுத்தானந்த பாரதியார்
ANSWER :
D .சுத்தானந்த பாரதியார்
18.
உரை நடை என்ற வகை தோன்றிய முதல் மொழி எது?
A.
பிரெஞ்சு மொழி
B.
தமிழ் மொழி
C.
ஆங்கில மொழி
D.
சீனா மொழி
ANSWER :
B . தமிழ் மொழி