கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள் MCQ Questions

1.
இராம நாடகம் எந்த வகையைச் சேர்ந்தது?
A.
ஓரங்க நாடகம்
B.
இன்பவியல் நாடகம்
C.
வரலாற்று நாடகம்
D.
கீர்த்தனை நாடகம்
ANSWER :
D .கீர்த்தனை நாடகம்
2.
மேடைப் பேச்சில் கருத்தை விளக்க கருவியாக அமைவது எது?
A.
எடுத்தல்
B.
கருத்துக்கள்
C.
மொழி
D.
உணர்த்தும் திறன்
ANSWER :
C .மொழி
3.
சுகண விலா சபா' என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார்?
A.
பரிதிமாற் கலைஞர்
B.
சங்கரதாஸ் சுவாமிகள்
C.
டி.கே. எஸ். சகோதரர்கள்
D.
பம்மல் சம்பந்த முதலியார்
ANSWER :
D .பம்மல் சம்பந்த முதலியார்
4.
மேடைப் பேச்சினை எவ்வாறு முடித்தல் வேண்டும்?
A.
பாராட்டி முடித்தல், பொருத்தமான கவிதையைக் கூறி முடித்தல்
B.
பேச்சின் சுருக்கத்தை கூறி முடித்தல்
C.
உணர்ச்சியை தூண்டும் முறையில் முடித்தல்
D.
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D .மேலே உள்ள அனைத்தும்
5.
மேடைப் பேச்சில் தொடக்க உரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை எது
A.
உணர்த்தும் திறன்
B.
எடுத்தல்
C.
முடிதல்
D.
தொடுத்தல்
ANSWER :
D .தொடுத்தல்
6.
ஒரு மொழிப் படத்தை மற்ற மொழியில் மாற்றி அமைக்கும் முறை எது?
A.
திரைப்படக் காட்சிப் பதிவு
B.
ஒலிப் பதிவு
C.
மொழி மாற்றம்
D.
பாடல் பதிவு
ANSWER :
C .மொழி மாற்றம்