சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், .... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், .... MCQ Questions

7.
திரு.வி.க., எழுதாத நுால் எது
A.
பாஞ்சாலி சபதம்
B.
பெண்ணின் பெருமை
C.
தமிழ்தென்றல்
D.
உரிமை வேட்கை
ANSWER :
A .பாஞ்சாலி சபதம்
8.
இங்கே ஒரு தமிழ்மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என தனது கல்லறையில் எழுதச் சொன்னவர்
A.
வீரமாமுனிவர்
B.
திரு.வி.க
C.
தேவநேய பாவாணர்
D.
ஜி.யு.போப்
ANSWER :
D .ஜி.யு.போப்
9.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்
A.
திரு.வி.க
B.
தாயுமானவர்
C.
இராமலிங்க அடிகள்
D.
டாக்டர் மு.வ.
ANSWER :
A .திரு.வி.க
10.
தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
A.
கேடிலியப்பர்
B.
வேங்கடசாமி
C.
உ.வே.சா
D.
வேதநாயகம்
ANSWER :
A .கேடிலியப்பர்
11.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி எனப் பாடியவர்?
A.
பட்டினத்தடிகள்
B.
திருமூலர்
C.
அப்பூதி அடிகள்
D.
ஞானசம்மந்தர்
ANSWER :
D .ஞானசம்மந்தர்
12.
வள்ளலாரின் இயற்பெயர் 
A.
குமரகுருபரர் 
B.
இராமலிங்கர்
C.
தாயுமானவர்
D.
சம்பந்தர்
ANSWER :
B .இராமலிங்கர்