Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
Blog
Reach Us
Login
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
13.
போப் தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து சமயப் பணியாற்றிய இடம் _____________ ஆகும்.
A.
ஊட்டி
B.
சாயர்புரம்
C.
தஞ்சாவூர்
D.
திருச்சி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .தஞ்சாவூர்
14.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
மாக்சுமுல்லர்
C.
ஜி.யூ. போப்
D.
அறிஞர் கால்டுவெல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .ஜி.யூ. போப்
15.
"உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்க வாசகளை விடப் புலமை, உழைப்பு துன்பத்தைப் பொறுத்தல் இடையுறா நிலையானபக்தி ஆகியவற்றுடன் நட மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை" என்று கூறியவர் யார்?
A.
திரு.வி.க
B.
சேக்கிழார்
C.
ஜி.யூ. போப்
D.
வீரமாமுனிவர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .ஜி.யூ. போப்
16.
எலிமெண்ட்ரி தமிழ் கிராமர் என்ற இலக்கண நூலை இயற்றியவர் யார்?
A.
மு.சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
குணங்குடி மஸ்தான்
D.
ஜி.யு. போப்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .ஜி.யூ. போப்
17.
ஜி.யூ.போப் எழுதிய அகராதிகள் யாவை?
A.
தமிழ்-பிரெஞ்சு அகராதி
B.
தமிழ் - ஆங்கில அகராதி
C.
ஆங்கில-தமிழ் அகராதி
D.
தமிழ் - ஆங்கில அகராதி மற்றும் ஆங்கில தமிழ் அகராதி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .தமிழ் - ஆங்கில அகராதி மற்றும் ஆங்கில தமிழ் அகராதி
18.
அடைக்கல நாயகி வெண்பா, அன்னை அழுங்கல் அந்தாதி எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றியவர் யார்?
A.
ஜி.யு.போப்
B.
வீரமாமுனிவர்
C.
பாரதியார்
D.
குணங்குடி மஸ்தான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .வீரமாமுனிவர்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message