தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... MCQ Questions

1.
கல்விக் கண் திறந்த முதல்வர் என அழைக்கப்படுபவர் யார்?
A.
இராஜாஜி
B.
காமராசர்
C.
அறிஞர் அண்ணா
D.
பெரியார்
ANSWER :
B .காமராசர்
2.
சிவஞானம் அவர்கள் ____________ புத்தகங்கள் கொண்டு வராததால் பள்ளியில் இருந்து விரட்டப்பட்டார்.
A.
ஆங்கிலம், சமூக அறிவியல்
B.
கணிதம், அறிவியல்
C.
தமிழ், ஆங்கிலம்
D.
தமிழ், கணிதம்
ANSWER :
C .தமிழ், ஆங்கிலம்
3.
விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
D .அறிஞர் அண்ணா
4.
முதுமை + மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்___________
A.
முதல்மொழி
B.
முதுமொழி
C.
முதியமொழி
D.
முதுமைமொழி
ANSWER :
B .முதுமொழி
5.
விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
D .அறிஞர் அண்ணா
6.
சிவஞானம் அவர்கள்__________ பாடல்களை விரும்பிப் படித்தார்.
A.
கதைகள்
B.
புலவர்
C.
சித்தர்
D.
புத்தர்
ANSWER :
C .சித்தர்