தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள் MCQ Questions

1.
"தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.
பரிபாடல்
B.
பெருங்கதை
C.
சீவகசிந்தாமணி
D.
பதிற்றுப்பத்து
ANSWER :
D .பதிற்றுப்பத்து
2.
"உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்;மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
ஜி.யு. போப்
C.
கால்டுவெல்
D.
பாரதிதாசன்
ANSWER :
C .கால்டுவெல்
3.
மனித நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுவது எது?
A.
இலெமூரியா
B.
ஆப்பிரிக்கா
C.
ஹரப்பா
D.
சிந்து சமவெளி
ANSWER :
A .இலெமூரியா
4.
இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர் யார்? 
A.
எமினோ
B.
மாக்சு முல்லர்
C.
கால்டுவெல்
D.
கெல்லட்
ANSWER :
B .மாக்சு முல்லர்
5.
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
A.
 பதிற்றுப்பத்து
B.
தேவாரம்
C.
திருவாசகம்
D.
புறநானூறு
ANSWER :
C .திருவாசகம்
6.
குரூக், மால்தோ, பிராகுயி என்பன
A.
மேலைநாட்டு மொழிகள்
B.
தென் திராவிட மொழிகள்
C.
நடுத்திராவிட மொழிகள்
D.
வடதிராவிட மொழிகள்
ANSWER :
D .வடதிராவிட மொழிகள்