Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
Blog
Reach Us
Login
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்
தேவநேயப்பாவாணர் -அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ....
நூலகம் பற்றிய செய்திகள்
சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், ....
உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற்பயணங்கள் - தொடர்பான செய்திகள்
தமிழ் மகளிரின் சிறப்பு - மூவலூர் ராமாமிர்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமி அம்மையார்,....
தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் -தமிழ்ப்பணியும்
தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,...
ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு
பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகனார்...
ஊ.வே.சாமிநாதர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார்....
உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார்,....
தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள்...
கலைகள் - சிற்பம் -ஓவியம் -பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் -பொருத்துதல்
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள்
தமிழில் கடித இலக்கியம் -நாட்குறிப்பு. ஜவகர்லால் நேரு - மகாத்மா காந்தி...
புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,...
மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,...
நிகழ்கலை (நாட்டுப்புற கலைகள்) தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
Next
1-10
7.
இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிற நாடுகளிலும் ஆடப்படுவது ஆட்டம் ?
A.
காவடியாட்டம்
B.
கரகாட்டம்
C.
ஒயிலாட்டம்
D.
மயிலாட்டம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .காவடியாட்டம்
8.
அர்ச்சுனன் தபசு எனப்படுவது?
A.
அமைதி வேண்டி நிகழ்த்தப்படுவது
B.
பொருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
C.
மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
D.
அருள் வேண்டி நிகழ்த்தப்படுவது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C .மழை வேண்டி நிகழ்த்தப்படுவது
9.
நீரற வறியாக் கரகத்து" என்ற பாடலடியில் "கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல் _________________
A.
புறநானூறு
B.
நற்றிணை
C.
அகநானூறு
D.
கலித்தொகை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .புறநானூறு
10.
தேவராட்டம் போன்றே ஆடப்பட்டு வருகின்ற ஆட்டம் ?
A.
ஒயிலாட்டம்
B.
மயிலாட்டம்
C.
காவடியாட்டம்
D.
சேவையாட்டம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D .சேவையாட்டம்
11.
__________________ தெருக்கூத்து அம்மன் வழிபாட்டின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.
A.
திரௌபதி
B.
காளி
C.
மாரி
D.
சர்க்கை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A .திரௌபதி
12.
சிற்றூர் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்துப் பார்க்க இயலாதக் கூறுகளாகத் திகழ்பவை யாவை?
A.
அருங்கலைகள்
B.
நிகழ்கலைகள்
C.
பெருங்கலைகள்
D.
இவற்றில் எதுவுமில்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B .நிகழ்கலைகள்
Prev
1
2
3
4
5
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message