புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

புதுக்கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா. தருமு சிவராமு,... MCQ Questions

1.
புதுக்கவிதையின் தந்தை யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
சி.சு .செல்லப்பா
C.
பசுவய்யா
D.
சி.மணி
ANSWER :
A .ந.பிச்சமூர்த்தி
2.
"புதுக்கவிதைப் புரவலர்" என்றழைக்கப்படுபவர் யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
சி.சு .செல்லப்பா
C.
பசுவய்யா
D.
சி.மணி
ANSWER :
B .சி.சு .செல்லப்பா
3.
"பானுசந்திரன்" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
பசுவய்யா
C.
தருமு சிவராமு
D.
சி.மணி
ANSWER :
C .தருமு சிவராமு
4.
"வே.மாலி" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
பசுவய்யா
C.
தருமு சிவராமு
D.
சி.மணி
ANSWER :
D .சி.மணி
5.
"விடிவெள்ளி" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
ஈரோடு தமிழன்பன்
B.
வாணிதாசன்
C.
கலீல் ஜிப்ரான்
D.
சி.மணி
ANSWER :
A .ஈரோடு தமிழன்பன்
6.
"சுடுபூக்கள் " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
கண்ணதாசன்
B.
இரா.மீனாட்சி
C.
கல்யாண்ஜி
D.
வாணிதாசன்
ANSWER :
B .இரா.மீனாட்சி