தொடர் வகை அறிதல் (செய்வினை – செயப்பாட்டுவினை) (தன்வினை - பிறவினை) TNPSC Group 2 2A Questions

தொடர் வகை அறிதல் (செய்வினை – செயப்பாட்டுவினை) (தன்வினை - பிறவினை) MCQ Questions

1.

எவ்வகை வாக்கியம்:

'ஆசிரியர் படம் வரைவித்தார்'

A.

முற்றுவினை வாக்கியம்

B.

பிறவினை வாக்கியம்

C.

தன்வினை வாக்கியம்

D.

எச்சவினை வாக்கியம்

ANSWER :
B.

பிறவினை வாக்கியம்

2.

எவ்வகை வாக்கியம்:

தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது

A.

பிறவினை வாக்கியம்

B.

தன்வினை வாக்கியம்

C.

செய்வினை வாக்கியம்

D.

செயப்பாட்டு வினை வாக்கியம்

ANSWER :
D.

செயப்பாட்டு வினை வாக்கியம்

3.

எவ்வகை வாக்கியம்:

"இராசராசன் பெரிய கோயிலைக் கட்டுவித்தான்"

A.

எதிர்மறைவினை வாக்கியம்

B.

செய்வினை வாக்கியம்

C.

செயப்பாட்டுவினை வாக்கியம்

D.

பிறவினை வாக்கியம்

ANSWER :
D.

பிறவினை வாக்கியம்

4.
பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிக
A.
மாதவி நடனம் கற்பித்தாள்
B.
மாதவி நடனம் கற்றான்
C.
மாதவி நடனம் கல்லான்
D.
நடனம் மாதவியால் கற்பிக்கப்பட்டது.
ANSWER :
A. மாதவி நடனம் கற்பித்தாள்
5.

எவ்வகை வாக்கியம்:

தாஜ்மகால் தமிழகச் சிற்பியால் கட்டப்பட்டது

A.

தன்வினை வாக்கியம்

B.

செயப்பாட்டு வினை வாக்கியம்

C.

பிறவினை வாக்கியம்

D.

செய்வினை வாக்கியம்

ANSWER :
B.

செயப்பாட்டு வினை வாக்கியம்

6.

எவ்வகை வாக்கியம்:

'மாடுகள் ஓடின'

A.

பிறவினை வாக்கியம்

B.

தன்வினை வாக்கியம்

C.

செயப்பாட்டுவினை வாக்கியம்

D.

செய்வினை வாக்கியம்

ANSWER :
B.

தன்வினை வாக்கியம்