சரியான நிறுத்தக் குறியீட்டை தேர்ந்தெடு :
ஐப்பசி அடை மழை கார்த்திகை கனமழை என்பது சொலவடை ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்
A.
ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
B.
ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
C.
ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்
D.
'ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.
D. 'ஐப்பசி அடை மழை! கார்த்திகை கனமழை!' என்பது சொலவடை, ஓராண்டை ஆறு பருவங்களாக வகைப்படுத்திய பழந்தமிழர் ஐப்பசி, கார்த்திகை மாதங்களைக் கூதிர்ப்பருவம் என்று அழைத்தனர்.