Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)
திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....
அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
7.
செந்தமிழ்ச் செல்வர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தேவநேயப் பாவாணர்
8.
தமிழ்ப் பெருங்காவலர் என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தேவநேயப் பாவாணர்
9.
சமண முனிவர்கள் தமிழுக்கு அளித்த அருங்கொடையே ஆகும்.
A.
கலைக் களஞ்சியம்
B.
நிகண்டுகள்
C.
அபிதான சிந்தாமணி
D.
இதில் எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. நிகண்டுகள்
10.
உலக தமிழ் முன்னேற்ற கலகத்தை தொடங்கியவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பெருஞ்சித்திரனார்
11.
மதுரையில் நடை பெற்ற உலகத் தமிழ் மாநாட்டின் போது மாந்தன் தோற்றமும் தமிழ் மரபும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றித் தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தவர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
பரிதிமாற்கலைஞர்
D.
வானவமாமலை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தேவநேயப் பாவாணர்
12.
இலக்கியச் செய்திகளோடு, அறிவியல் துறைப் போருகளையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்து வெளிவந்த அகர முதலி எது?
A.
சூடாமணி நிகண்டு
B.
சேந்தன் திவாகரம்
C.
அபிதான சிந்தாமணி
D.
இதில் எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. அபிதான சிந்தாமணி
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message