Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)
திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....
அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
1.
இலக்கிய வித்தகர் என்ற சிறப்பு பெயர் கொண்டவர் யார்?
A.
நச்சினார்க்கினியர்
B.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
C.
உ.வே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
2.
தொல்காப்பிய விளக்கம், தொல்காப்பிய எழுத்ததிகாரம் எனும் உரை நூல்களை எழுதியவர் யார்?
A.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உவே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சி. இலக்குவனார்
3.
சுந்தரம் பிள்ளையைப் போற்றும் விதமாக தமிழக அரசு நிறுவியது யாது?
A.
பேராசிரியர் பணி
B.
பல்கலைக் கழகம்
C.
அரசவைக் கவிஞர் பணி
D.
அறக் கட்டளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பல்கலைக் கழகம்
4.
எழிலரசி, மாணவர் ஆற்றுப் படை எனும் நூல்களை எழுதியவர் யார்?
A.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உ.வே. சாமி நாத ஐயர்
D.
சி. இலக்குவனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சி. இலக்குவனார்
5.
உ.வே. சா நூல் நிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
A.
திருவாரூர்
B.
திருச்சி
C.
மதுரை
D.
சென்னை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சென்னை
6.
ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் மாணவராக இருந்தவர் யார்?
A.
தமிழ்க் குடிமகன்
B.
சி.இலக்குவன்
C.
வ.சுப. மாணிக்கம்
D.
மறை மலையடிகள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. சி.இலக்குவன்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message