Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் TNPSC Group 4 VAO Questions
TNPSC Group 4 VAO SYLLABUS
பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)
திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....
அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
7.
எல்லோரும் இந்நாட்டு அரசர் எனும் நூலை எழுதியவர் யார்?
A.
சி. இலக்குவனார்
B.
தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
C.
உவே. சாமி நாத ஐயர்
D.
சு. துரை சாமிப் பிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. சி. இலக்குவனார்
8.
இலக்கண செம்மல், செந்தமிழ் மாமணி என்றெல்லாம் பாராட்டப்பட்டவர் யார்?
A.
மீனாட்சி சுந்தரனார்
B.
சுவாமி நாத தேசிகள்
C.
வீரமாமுனிவர்
D.
சி. இலக்குவனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. மீனாட்சி சுந்தரனார்
9.
நினைவு மஞ்சரி என்ற உரை நடை நூலின் ஆசிரியர் யார்?
A.
மு. சண்முகனார்
B.
உ.வே. சாமிநாத ஐயர்
C.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
D.
வ.சுப. மாணிக்கம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. உ.வே. சாமிநாத ஐயர்
10.
உ.வே. சாமி நாத ஐயருக்கு இசை கற்பித்த ஆசிரியர் யார்?
A.
சோமசுந்தர பாரதியார்
B.
மதுரை சுப்பிரதீபக் கவிராயர்
C.
தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
D.
இராமானுஜ கவிராயர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. சோமசுந்தர பாரதியார்
11.
மகா வித்துவான் மீனாட்சி சுந்தரனாரின் சிறந்த மாணவராக விளங்கியவர் யார்?
A.
மு.வ.
B.
கவிமணி
C.
உ.வே.சாமிநாதய்யர்
D.
பண்டித மணி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. உ.வே.சாமிநாதய்யர்
12.
தமிழ்ப் பா மஞ்சரி எனும் கவிதை நூலை எழுதியவர் யார்?
A.
நச்சினார்க்கினியர்
B.
சி.வை. தாமோதரம் பிள்ளை
C.
உ.வே. சாமி நாத ஐயர்
D.
சு.துரை சாமிப் பிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. உ.வே. சாமி நாத ஐயர்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-10
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message