'உயிர் எழுத்துகளில் குறில் ________ இனமாக வரும்
நெடில்
குறில்
வல்லினம்
இடையினம்
A. நெடில்
________ தவிர நெடிலைத் தொடர்ந்து இனமாகிய குறில் எழுத்துக்கள் சேர்ந்து வரும்.
அளபெடை
மெய்மயக்கம்
உயிர் ஒற்று
மேற்கண்ட அனைத்தும்
A. அளபெடை