முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே எனக் கூறியவர் யார்?
பாரதியார்
ரசூல் கம்சத் தேவ்
மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார்
ஆபிரகாம் பண்டிதர்
தமிழின் செம்மொழித் தகுதிகளைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கியவர் யார்?
பெருஞ்சித்திரனார்
பரிதிமாற் கலைஞர்
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
தேவநேயப் பாவாணர்