மொழித்திறன் TNUSRB SI Questions

மொழித்திறன் MCQ Questions

1.
மக்களுக்காக நூலகங்களை முதன் முதலாக தொடங்கியவர்கள் ?
A.
கிரேக்கர்கள்
B.
சேரர்
C.
சோழர்
D.
பாண்டியர்
ANSWER :
A. கிரேக்கர்கள்
2.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் எனக் கூறியவர் யார் ?
A.
திருமூலர்
B.
பாரதிதாசன்
C.
கவிமணி
D.
வள்ளலார்
ANSWER :
D. வள்ளலார்
3.
இந்தியனாக இருப்பதைக் காட்டிலும் மனிதனாக இருப்பதே பெருமைக்குரியது எனக் கூறியவர் யார் ?
A.
ராஜாஜி
B.
அம்பேத்கர்
C.
காந்தி
D.
அரிச்சந்திரசன்
ANSWER :
C. காந்தி
4.
திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி தமிழ்ச் செம்மொழியாம் எனக் கூறியவர் யார் ?
A.
திருமூலர்
B.
பரிதிமாற்கலைஞர்
C.
பாரதியார்
D.
கவிமணி
ANSWER :
B. பரிதிமாற்கலைஞர்
5.
இந்திய நாட்டை மொழிகளின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டவர் யார் ?
A.
அகத்தியலிங்கம்
B.
கவிமணி
C.
கண்ணதாசன்
D.
வாணிதாசன்
ANSWER :
A. அகத்தியலிங்கம்
6.
"நெடுந்தொகை" என குறிப்பிடப்படும் நூல் எது ?
A.
அகநானுறு
B.
புறநானுறு
C.
குறுந்தொகை
D.
நற்றிணை
ANSWER :
A. அகநானுறு