Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
Blog
Reach Us
Login
தமிழ் உரைநடை TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
தமிழ் உரைநடை MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
1.
பேனா மன்னருக்கு மன்னன் என சிறப்பிக்கப்பட்டவர் யார்?
A.
ஜெயகாந்தன்
B.
அண்ணா
C.
திரு.வி.க
D.
கண்ணதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க
2.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் என்று கூறியவர் யார்?
A.
ஜெயகாந்தன்
B.
அண்ணா
C.
திரு.வி.க.
D.
கண்ணதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க.
3.
உரை நடை தோன்றிய காலம் எது?
A.
டச்சுக்காரர் காலம்
B.
ஐரோப்பியர் காலம்
C.
ஆங்கிலேயர் காலம்
D.
A மற்றும் C
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. ஐரோப்பியர் காலம்
4.
உரை நடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் சேதுப் பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்று கூறியவர் யார்?
A.
அண்ணா
B.
திரு.வி.க
C.
சுத்தானந்த பாரதி
D.
மு. வரதராசனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. சுத்தானந்த பாரதி
5.
இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தைச் சென்னையில் தோற்றுவித்தவர் யார்?
A.
ரா.பி. சேதுப் பிள்ளை
B.
மறை மலையடிகள்
C.
திரு.வி.க
D.
கி.இராஜ நாராயணன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. திரு.வி.க
6.
"தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை" என்று பாராட்டப்பட்டவர் யார்?
A.
பாரதியார்
B.
மறை மலையடிகள்
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்
D.
பாரதிதாசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மறை மலையடிகள்
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message