அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்) TNPSC Group 2 2A Questions

பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)

அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்) MCQ Questions

7.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அகநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?
A.
5
B.
6
C.
7
D.
8
ANSWER :
B. 6
8.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் புறநூல்களின் எண்ணிக்கை எத்தனை ?
A.
1
B.
2
C.
4
D.
6
ANSWER :
A. 1
9.
கார்நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
காரியாசன்
C.
கண்ணன் கூத்தனார்
D.
பொய்கையார்
ANSWER :
C. கண்ணன் கூத்தனார்
10.
சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
காரியாசன்
C.
கண்ணன் கூத்தனார்
D.
பொய்கையார்
ANSWER :
B. காரியாசன்
11.
இன்னா நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
கண்ணன் கூத்தனார்
C.
பொய்கையார்
D.
கபிலர்
ANSWER :
D. கபிலர்
12.
இனியவை நாற்பது என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
A.
விளம்பிநாகனார்
B.
பூதஞ்சேந்தனார்
C.
பொய்கையார்
D.
கபிலர்
ANSWER :
B. பூதஞ்சேந்தனார்