Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)
திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....
அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
1.
இலக்கிய செவ்வியல் தன்மைகள் எத்தனை?
A.
15
B.
12
C.
16
D.
13
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. 16
2.
'தமிழ் வேலி' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
A.
நற்றிணை
B.
பட்டினப் பாலை
C.
புறநானூறு
D.
பரி பாடல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பரி பாடல்
3.
நடுவண் அரசு____________ ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக அறிவித்தது.
A.
2008
B.
2004
C.
2005
D.
2006
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 2004
4.
திராவிடம் என்னும் சொல்லை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
வாணிதாசன்
C.
பாரதியார்
D.
கால்டுவெல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. கால்டுவெல்
5.
'தமிழ் கெழுகூடல்' என்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் குறிக்கின்ற நூல் எது?
A.
நற்றிணை
B.
பட்டினப் பாலை
C.
புறநானூறு பாலை
D.
பழமொழி நானூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. புறநானூறு பாலை
6.
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது' என்பது யார் கூற்று ?
A.
மாக்சுமுல்லர்
B.
எமினோ
C.
கெல்லட்
D.
கால்டுவெல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கெல்லட்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message