Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)
திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....
அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
7.
தமிழ் மொழி ஓர் உயர் தனிச் செம்மொழி என முதன் முதலாக கூறியவர் யார்?
A.
வீரமாமுனிவர்
B.
வாணிதாசன்
C.
கால்டுவெல்
D.
பாரதியார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கால்டுவெல்
8.
முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக் கண்டம். அவன் பேசிய மொழி தமிழ் மொழியே எனக் கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
ரசூல் கம்சத் தேவ்
C.
மகா வித்வான் மீனாட்சி சுந்தரனார்
D.
முஸ்தபா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. முஸ்தபா
9.
திராவிட மொழிகளில் திருந்திய மொழிக் குடும்பத்தைத் தேர்வு செய்க.
A.
தமிழ், மலையாளம், கன்னடம், தோதா
B.
தமிழ், மலையாளம், கன்னடம், குடகு
C.
தமிழ், மலையாளம், தெலுங்கு, தோதா
D.
தமிழ், மலையாளம், கன்னடம், கோண்டா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தமிழ், மலையாளம், கன்னடம், குடகு
10.
"விரிவாக உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் தமிழ் மொழி தவிர, வேறெந்த மொழியிலும் இல்லை" என்பது யாருடைய கூற்று?
A.
எமினோ
B.
மாக்சுமுல்லர்
C.
கமில் சுவலபில்
D.
கால்டுவெல்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. கமில் சுவலபில்
11.
தமிழின் செம்மொழித் தகுதிகளைச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டி விளக்கியவர் யார்?
A.
பெருஞ்சித்திரனார்
B.
பரிதிமாற் கலைஞர்
C.
ந.மு. வேங்கடசாமி நாட்டார்
D.
தேவநேயப் பாவாணர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பரிதிமாற் கலைஞர்
12.
திராவிட மொழிகள் என்றாலே தமிழ் மொழியை தான் குறிக்கும் என்றவர் யார்?
A.
குமரில பட்டர்
B.
வீரமாமுனிவர்
C.
கால்டுவெல்
D.
ஈராஸ் பாதிரியார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. ஈராஸ் பாதிரியார்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
21-30
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message