Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் TNPSC Group 2 2A Questions
TNPSC Group 2 2A SYLLABUS
பொதுத் தமிழ் - அலகு VII : இலக்கியம் தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்தொண்டும் (15 Q)
திருக்குறள் தொடர்பான செய்திகள் - ஒழுக்கமுடைமை, பொறையுடைமை, ஊக்கமுடைமை, விருந்தோம்பல், அறன் வலியுறுத்தல், ஈகை, பெரியாரைத் துணைகோடல்....
அறநூல் தொடர்பான செய்திகள்(நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, அவ்வையார் பாடல்கள்)
தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள்
தமிழ்ச் சான்றோர் பற்றிய செய்திகள் - பாவேந்தர், டி.கே.சிதம்பரனார், தவத்திரு.குன்றக்குடி அடிகளார், கண்ணதாசன், காயிதே மில்லத், தாராபாரதி, வேலுநாச்சியார், பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம், முடியரசன், தமிழ் ஒளி, உருத்திரங்கண்ணனார், கி.வா.ஜகந்நாதர், நாமக்கல் கவிஞர்
தேவநேய பாவணர் அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு தொடர்பான செய்திகள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
13.
ஒப்பியல் இலக்கணம் என்னும் மொழிநூற் கட்டுரையை வெளியிட்டவர் யார்?
A.
தேவநேயப் பாவாணர்
B.
வின்சுலோ
C.
மணவை முஸ்தபா
D.
பெருஞ்சித்திரனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. தேவநேயப் பாவாணர்
14.
பெருஞ்சித்திரனாரின் 'முந்துற்றோம் யாண்டும்', 'தமிழ்த் தாய் வாழ்த்து' என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?
A.
கனிச் சாறு
B.
எண் சுவை எண்பது
C.
நூறாசிரியம்
D.
உலகியல் நூறு
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கனிச் சாறு
15.
20 ம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகராதி எது?
A.
கலைக் களஞ்சியம்
B.
தமிழ் லெக்சிகன்
C.
அபிதான சிந்தாமணி
D.
இதில் எதுவும் இல்லை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தமிழ் லெக்சிகன்
16.
தமிழ்ச் சொல் அகராதி யாரால் வெளியிடப்பட்டது?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
யாழ்பாணம் கதிரை வேலர்
D.
பெருஞ்சித்திரனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. யாழ்பாணம் கதிரை வேலர்
17.
தமிழ் மொழியின் வளர்ச்சியை விட, தனக்கெனத் தனியான ஒரு வளர்ச்சி இல்லை என்று பாடியவர் யார்?
A.
திரு.வி.க
B.
தேவநேயப் பாவாணர்
C.
பாரதிதாசன்
D.
பெருஞ்சித்திரனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பெருஞ்சித்திரனார்
18.
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் என்று போற்றப்படுபவர் யார்?
A.
மறை மலையடிகள்
B.
தேவநேயப் பாவாணர்
C.
பரிதிமாற் கலைஞர்
D.
வானவமா மலை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. தேவநேயப் பாவாணர்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
Next
1-10
11-20
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message