புதுக்கவிதை TNUSRB PC Questions

புதுக்கவிதை MCQ Questions

1.
புதுக்கவிதையின் தந்தை யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
சி.சு .செல்லப்பா
C.
பசுவய்யா
D.
சி.மணி
ANSWER :
A. ந.பிச்சமூர்த்தி
2.
"புதுக்கவிதைப் புரவலர்" என்றழைக்கப்படுபவர் யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
சி.சு .செல்லப்பா
C.
பசுவய்யா
D.
சி.மணி
ANSWER :
B. சி.சு .செல்லப்பா
3.
"பானுசந்திரன்" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
பசுவய்யா
C.
தருமு சிவராமு
D.
சி.மணி
ANSWER :
C. தருமு சிவராமு
4.
"வே.மாலி" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
ந.பிச்சமூர்த்தி
B.
பசுவய்யா
C.
தருமு சிவராமு
D.
சி.மணி
ANSWER :
D. சி.மணி
5.
"விடிவெள்ளி" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
ஈரோடு தமிழன்பன்
B.
வாணிதாசன்
C.
கலீல் ஜிப்ரான்
D.
சி.மணி
ANSWER :
A. ஈரோடு தமிழன்பன்
6.
"சுடுபூக்கள் " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
கண்ணதாசன்
B.
இரா.மீனாட்சி
C.
கல்யாண்ஜி
D.
வாணிதாசன்
ANSWER :
B. இரா.மீனாட்சி