பிரித்து எழுதுதல் TNUSRB PC Questions

பிரித்து எழுதுதல் MCQ Questions

7.
பிரித்தெழுதுக :
வல்லுருவம் -
A.
வல்+ உருவம்
B.
வ+ உருவம்
C.
வலிமை +உருவம்
D.
வன்மை+உருவம்
ANSWER :
D. வன்மை+உருவம்
8.
பிரித்தெழுதுக :
பகைவென்றாலும் -
A.
பகை+வென்றாலும்
B.
பகை+என்றாலும்
C.
ப+வென்றாலும்
D.
ப+என்றாலும்
ANSWER :
B. பகை+என்றாலும்
9.
பிரித்தெழுதுக :
பாலூறும் -
A.
பால்+ஊரும்
B.
பா+ஊரும்
C.
பால்+ லூரும்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. பால்+ஊரும்
10.
பிரித்தெழுதுக :
பெருஞ்செல்வம் -
A.
பெரு+ செல்வம்
B.
பெருமை+செல்வம்
C.
பெ+ செல்வம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
B. பெருமை+செல்வம்
11.
பிரித்தெழுதுக :
இன்பதுன்பம் -
A.
இன்+துன்பம்
B.
இன்ப+துன்பம்
C.
இன்பம்+துன்பம்
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. இன்பம்+துன்பம்
12.
பிரித்தெழுதுக :
இன்புருகு -
A.
இன்பு + உருகு
B.
இன்+ உருகு
C.
இ+ உருகு
D.
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
A. இன்பு + உருகு