Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
ஐஞ்சிறுங்காப்பியங்கள் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
ஐஞ்சிறுங்காப்பியங்கள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-6
7.
ஐங்குறுநூறு______ அடி சிற்றெல்லையும் ______ அடி பேரெல்லையும் கொண்டது?
A.
மூன்றடி சிற்றெல்லையும், ஐந்தடி பேரெல்லையும்
B.
மூன்றடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
C.
பதினோரடி சிற்றெல்லையும், பன்னிரண்டடி பேரெல்லையும்
D.
நான்கடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. மூன்றடி சிற்றெல்லையும், ஆறடி பேரெல்லையும்
8.
குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் யார்?
A.
பூரிக்கோ
B.
வெள்ளிவீதியார்
C.
பெருந்தேவனார்
D.
சாத்தனார்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பூரிக்கோ
9.
இயற்கை ஓவியம் என்று அழைக்கப்படும் நூல் எது ?
A.
எட்டுத்தொகை
B.
பத்துபாட்டு
C.
பதினெண் மேல் கணக்கு நூல்கள்
D.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பத்துபாட்டு
10.
"நன்று நன் றென்னும் மாக்களொடு
இன்று பெரிது என்னும் ஆங்கண தவையே"
இப்பாடல் __________திணையை சார்ந்தது?
A.
முல்லைத்திணை சார்ந்தது
B.
குறிஞ்சித்திணை சார்ந்தது
C.
மருதத்திணை சார்ந்தது
D.
நெய்தல்திணை சார்ந்தது
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. குறிஞ்சித்திணை சார்ந்தது
11.
கலித்தொகையை பாடிய புலவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A.
9
B.
5
C.
10
D.
8
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. 5
12.
பின்வருபவர்களில் 'முல்லைத்திணை' பாடுவதில் வல்லவர் யார்?
A.
அம்மூவனார்
B.
பேயனார்
C.
ஓம்போகியார்
D.
கபிலர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. பேயனார்
Prev
1
2
3
4
5
6
Next
1-6
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message