Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
அறநூல்கள் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
அறநூல்கள் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
Next
1-6
1.
காளமேகப் புலவரின் இயற்பெயர் என்ன?
A.
துரைராசு
B.
வாணிதான்
C.
வரதன்
D.
ராஜகோபாலன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. வரதன்
2.
சிலேடைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் யார்?
A.
காளமேகப்புலவர்
B.
ராஜகோபாலன்
C.
துரைராசு
D.
வாணிதான்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. காளமேகப்புலவர்
3.
பெண்ணுரிமைக் காப்பியமாகத் தமிழில் பாரதியார் வடித்துத் தந்த காப்பியம் எது?
A.
கண்ணன் பாட்டு
B.
குயில் பாட்டு.
C.
ஞானரதம்
D.
பாஞ்சாலி சபதம்.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. பாஞ்சாலி சபதம்.
4.
பாரதியார் ஆசிரியராக இருந்த வாரப்பத்திரிகை எது?
A.
சக்கரவர்த்தினி
B.
சுதேசமித்திரன்
C.
தென்றல்
D.
இந்தியா
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. இந்தியா
5.
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப் பொழுதும் சோராதிருத்தல்' - என்று கூறியவர் யார்?
A.
பாரதியார்
B.
கவிமணி
C.
சுரதா
D.
முடியரசன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. பாரதியார்
6.
மணிமேகலையின் தோழி யாரி?
A.
மாதரி
B.
தீவதிலகை
C.
வீணாபதி
D.
சுதமதி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. சுதமதி
Prev
1
2
3
4
5
6
Next
1-6
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message