Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
SSC GD
Blog
Reach Us
Login
கம்பராமாயணம் TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி ஆ - இலக்கியம்
திருக்குறள்
தொல்காப்பியம்
கம்பராமாயணம்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
ஐம்பெரும்காப்பியம்
ஐஞ்சிறுங்காப்பியங்கள்
அறநூல்கள்
பக்தி இலக்கியம்
சிற்றிலக்கியம்
நாட்டுப்புற இலக்கியம்
புதுக்கவிதை
மொழிபெயர்ப்பு நூல்கள்
கம்பராமாயணம் MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
7.
'இனி, நாம் ஓர் ஐவர்கள் உளர் ஆனோம்' என்று யார் யாரிடம் கூறினார்?
A.
இராமன் குகனிடம்
B.
இலக்குவன் குகனிடம்
C.
குகன் பரதனிடம்
D.
பரதன் குகனிடம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இராமன் குகனிடம்
8.
வேத நன்னூல் உய்த்துள காலமெல்லாம் புகழோடும் ஓங்கி நிற்பான் என்று போற்றப்படுபவர் யார்?
A.
ராமன்
B.
ராவணன்
C.
அனுமன்
D.
சுக்ரீவன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
C. அனுமன்
9.
"அன்னவன் உரை கேளா அமலனும் உரை நேர்வான்" பாடல் வரியில் "அன்னவன்" என்னும் சொல் உணர்த்தும் பொருள் யாது?
A.
இராமன்
B.
குகன்
C.
வீடணன்
D.
சுக்ரீவன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. இராமன்
10.
ஆதிகவி என்று அழைக்கப்பட்டவர் யார்?
A.
வால்மீகி
B.
வீரமாமுனிவர்
C.
சேக்கிழார்
D.
மதுரகவி பாஸ்கரதாஸ்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. வால்மீகி
11.
ஓர் மூலம் இல்லான் என்பது யாரை குறிக்கிறது?
A.
இலக்குவன்
B.
சுக்ரீவன்
C.
சடாயு
D.
இராமன்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. இராமன்
12.
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல, பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது
A.
சரயு
B.
பிரம்மபுத்திரா
C.
யமுனை
D.
கங்கை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. சரயு
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message