Home
MCQ
TNPSC
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB
TNUSRB PC
TNUSRB SI
Defence (NDA,CDS,AFCAT)
NDA
CDS
AFCAT
NEET
SSC
SSC CGL
SSC CHSL
SSC MTS
Blog
Reach Us
Login
சமுதாயத் தொண்டு TNUSRB SI Questions
TNUSRB SI SYLLABUS
தமிழ் : பகுதி இ - தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும்
தமிழ் அறிஞர்கள்
தமிழின் தொன்மை
தமிழரின் பண்பாடு
தமிழ் உரைநடை
தமிழ்த்தொண்டு
சமுதாயத் தொண்டு
சமுதாயத் தொண்டு MCQ Questions
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
7.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்
A.
திரு.வி.க
B.
தாயுமானவர்
C.
இராமலிங்க அடிகள்
D.
டாக்டர் மு.வ.
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரு.வி.க
8.
தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
A.
கேடிலியப்பர்
B.
வேங்கடசாமி
C.
உ.வே.சா
D.
வேதநாயகம்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. கேடிலியப்பர்
9.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி எனப் பாடியவர்?
A.
பட்டினத்தடிகள்
B.
திருமூலர்
C.
அப்பூதி அடிகள்
D.
ஞானசம்மந்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
D. ஞானசம்மந்தர்
10.
வள்ளலாரின் இயற்பெயர்
A.
குமரகுருபரர்
B.
இராமலிங்கர்
C.
தாயுமானவர்
D.
சம்பந்தர்
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
B. இராமலிங்கர்
11.
தாயுமானவர் பாடல்களில் அதிகமாகக் காணப்படும் நெறி
A.
துறவு நெறி
B.
இறைநெறி
C.
சித்தாந்த நெறி
D.
சைவ நெறி
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. துறவு நெறி
12.
யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
A.
திரு.வி.க
B.
ஆறுமுக நாவலர்
C.
உ.வே.சாமிநாதையர்
D.
சி.வை.தாமோதரம் பிள்ளை
😑
View Answer
Rough Work
Error
ANSWER
:
A. திரு.வி.க
Prev
1
2
3
4
5
6
7
Next
1-7
Your Name
*
Your Email
*
Justify your answer :
*
Send Message