சமுதாயத் தொண்டு TNUSRB SI Questions

சமுதாயத் தொண்டு MCQ Questions

7.
நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன் - என்று கூறியவர்
A.
திரு.வி.க
B.
தாயுமானவர்
C.
இராமலிங்க அடிகள்
D.
டாக்டர் மு.வ.
ANSWER :
A. திரு.வி.க
8.
தாயுமானவரின் தந்தையின் பெயர் என்ன?
A.
கேடிலியப்பர்
B.
வேங்கடசாமி
C.
உ.வே.சா
D.
வேதநாயகம்
ANSWER :
A. கேடிலியப்பர்
9.
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி எனப் பாடியவர்?
A.
பட்டினத்தடிகள்
B.
திருமூலர்
C.
அப்பூதி அடிகள்
D.
ஞானசம்மந்தர்
ANSWER :
D. ஞானசம்மந்தர்
10.
வள்ளலாரின் இயற்பெயர் 
A.
குமரகுருபரர் 
B.
இராமலிங்கர்
C.
தாயுமானவர்
D.
சம்பந்தர்
ANSWER :
B. இராமலிங்கர்
11.
தாயுமானவர் பாடல்களில் அதிகமாகக் காணப்படும் நெறி 
A.
 துறவு நெறி
B.
இறைநெறி
C.
சித்தாந்த நெறி
D.
சைவ நெறி
ANSWER :
A.  துறவு நெறி
12.
யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
A.
திரு.வி.க
B.
ஆறுமுக நாவலர்
C.
உ.வே.சாமிநாதையர்
D.
சி.வை.தாமோதரம் பிள்ளை
ANSWER :
A. திரு.வி.க